மறவன்விளை, நா. முத்தையாபுரம், நடுநாலுமூலைக்கிணறு,
கீழ நாலுமூலைக்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை.
11KV உயர் மின்னழுத்த பாதையில் பழுதடைந்த மின் கம்பம் மாற்றும் பணி மற்றும் உயர் மின்னழுத்த பாதையில் உரசும் மர கிளைகள் வெட்டும் பணி நடைபெற உள்ளதால், மறவன்விளை, நா. முத்தையாபுரம், நடுநாலுமூலைக்கிணறு, கீழ நாலுமூலைக்கிணறு ஆகிய பகுதிகளுக்கு நாளை புதன்கிழமை 25.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் 02.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.